Uncategorized

சிவனே முதல் யோகி!

இவரை ஏன் முதல் யோகி என்கிறோம்? ஷிவா என்னும் சொல் பலருக்கு பல அர்த்தங்கள் கொடுப்பதாய் அமைந்துள்ளது. இது பல பரிமாணங்களுக்கு அர்த்தம் தருகின்ற ஓரு வார்த்தை. ஷிவாவை தீவிரமான துறவியாக வர்ணிக்கின்றனர். அவர் விழிப்புணர்வின் உச்சத்தில் இருக்கிறார். அவரை சுந்தரமூர்த்தி என்று வர்ணிக்கும் அதேநேரம் அதிபயங்கரமான பைரவ ரூபியாகவும் வர்ணிக்கின்றனர். இப்படியே வர்ணனைகள் நீண்டு கொண்டே செல்லும்… ஆனால் ஆன்மீகப் பாதையில் உள்ளவர்களுக்கு அவர் ஒரு யோகி, வெறும் யோகி மட்டுமல்ல அவர்தான் ஆதியோகி, ஆதிகுரு. […]